Browsing: சென்னை
அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கொண்டு வரும் சொந்த பணத்திற்கு உரிய வரம்பை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…
தமிழகத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் அரசு நீண்டகாலமாக வீடு கட்டி வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கால அவகாசம்…
அரசு மற்றும் சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மற்றும் யோகா–இயற்கை மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை…
திருச்சி மாவட்டம், துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்ற…
தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை: 35 அரசு அலுவலகங்களில் ரூ.1.18 கோடி முறைகேடு அம்பலம்! தமிழகம் முழுவதும் 35 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும்…
“புகார் மேகம் சூழ… பதிவுத்துறையில் மாற்ற மழை பொழிய!” பதிவுப் பணியில் இருந்த அதிகாரிகள் நிர்வாகம், வழிகாட்டி பிரிவுகளுக்கு மாற்றம் பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து, பதிவுத்துறையில் பணியாற்றி…
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் 120 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘மா காவேரி மருத்துவமனை’ திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை,…
முதல்வர் ஜோசப் விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில், அடுத்த விசாரணைக்குள் பதில் மனு (counter-affidavit) தாக்கல் செய்யப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை உயர்…
தேவாரம்–சாக்குலூத்து மெட்டு சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார். சட்டப்பேரவையில்…
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் வழக்குகளை நடத்துவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய புதிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-4)…
