Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: தமிழகம்
தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 379 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.17,04,739 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார்…
திருப்பூரில் இயக்கப்படும் மினி பஸ்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது…
சாரதா சி.பி.எஸ்.இ. பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி எம்.ஆர். அனுநிதா, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் மாநிலம், தென் மண்டலம் மற்றும் தேசிய அளவில் தொடர்ந்து சிறப்பான சாதனைகளைப்…
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேவூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சேவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலிருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள்…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று…
திண்டுக்கல் மாவட்டம் பழநி கோவில் நில மோசடி வழக்கில், சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வெள்ளத்துரை, அன்வர்தீன், முருகதாஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.…
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் (Tamil Nadu Medical Council) சார்பிலான விருதுகள் வழங்கும் விழாவில், மக்கள் நலனுக்காக சிறப்பான சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு விருதுகள்…
தமிழகத்தில் வெட்டப்படும் கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்களை புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைத் தவிர பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிக…
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை, மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை…
