Author: Ravikumar K

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிறுபூலுவபட்டி சாலையில், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு அருகிலும் அம்மன் திருமண மண்டபத்திற்கு எதிரிலும் அமைந்துள்ள ஆவின் தேநீர் கடைக்கு அருகில் உள்ள…

இடுவம்பாளையம் மின்சார வாரிய அலுவலகத்தில் முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தும், தங்கள் பட்டறைக்கு ‘3-B’ வகை மின் இணைப்பை வழங்க மின்சார வாரிய அதிகாரிகள் மறுப்பதாக தொழில்முனைவோர் தம்பதியினர்…

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டியில், திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி முதல்…

தமிழக வெற்றிக்கழகத்தின் தொடக்க நாள் விழாவை முன்னிட்டு, குன்னூரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி அமைப்பாளர் அமலா,…

பந்தலூர் அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ECG மற்றும் X-ray…

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புலியன்மலையில், ‘பிளாண்டர்ஸ் கிளப்’பின் (Planters’ Club) 25-வது ஆண்டு விழா (வெள்ளி விழா) மற்றும் ஏலக்காய் விவசாயிகளுக்கான கருத்தரங்கு ஆகியவை நடைபெற்றன.…

நீலகிரி மாவட்டத்தில் புதிய வகை கொசுக்களின் வருகையால் பொதுமக்களிடையே கவலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகள் மற்றும் தெருவிளக்குகளின் ஒளியை நோக்கி இந்தக்…

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அமைந்துள்ள, அழிவின் விளிம்பில் இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘திரிகுணகிரி சமண மலை’ பகுதிக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா நேரில்…

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களின் (bars) குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், அவற்றை இயக்குவதற்கான புதிய வழிகாட்டுதல்கள், கடுமையான விதிமுறைகள் மற்றும் புதிய டெண்டர்…

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய தாரகஸ்து (DKT) பட்டா நிலங்களில், விதிகளை மீறி 2,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத வணிகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள சம்பவம்…