Browsing: ஆன்மிகம்
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நிர்வாக காரணங்களுக்காக 12 கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பணியிடங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை வக்பு வாரிய தலைமைச் செயல் அலுவலர் எம். ஆசியா…
செவ்வாய் கிழமையில் வரும் இன்றைய பிரதோஷம், பெளம பிரதோஷம் அல்லது அங்காரக பிரதோஷம் என்பார்கள். இதன் சிறப்பு என்ன? இன்று சிவாலயங்களுக்கு செல்வதால் என்ன பலன் கிடைக்கும்…
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் தேவாங்கர் மகா ஜன சபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ விநாயகர் கோவில், ஸ்ரீமதுஇராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் மற்றும் ஸ்ரீதேவி–பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச…
மலையாள மொழி பேசும் கேரள மக்களின் உன்னதமான பண்டிகை ஓணம். தமிழர்களுக்கு பொங்கல் திருநாளைப் போல், கேரள மக்களிடையே இரண்டறக் கலந்தது திருவோணம் பண்டிகை. சமத்துவத்தின் அடையாளமாகவும்…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சீ.ரமேஷ் அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அத்துறையின் அமைச்சர் சீ.ரமேஷ் பல்வேறு முக்கிய…
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தனியார் தங்கும் விடுதிகளில் நிலவி வந்த அறை காலி செய்யும் நேரம் தொடர்பான…
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ‘தீபத் தூணில்’ விளக்கு ஏற்றுவதற்குத் தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம்…
கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள சத்திய ஞான சபையின் ‘பெருவெளி’யில் (பரந்த திறந்தவெளி), சுமார் ₹100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாகத்…
திண்டுக்கல் மாவட்டம் பழநி கோவில் நில மோசடி வழக்கில், சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வெள்ளத்துரை, அன்வர்தீன், முருகதாஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.…
