Browsing: உலகம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் 25-ஆம்…
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பர் 1-ஆம் தேதி மாபெரும் நேரடி இன்னிசை நிகழ்ச்சி…
“நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளுவர் கூறியிருப்பது வெறும் செய்தியாகவோ, அறிவுரையாகவோ மட்டும் பார்க்கப்பட வேண்டியதல்ல. மனித இனத்துக்கும், பூமிக்கும், பிற உயிரினங்களுக்கும் பயன்படும் மிகப் பெரிய…
வளர்ச்சி… வருமானம்… வசதி வாய்ப்புகள்…கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கும் சொற்கள். ஆனால், இந்த கவர்ச்சிகரமான சொல்லாடல்களின் பின்னால் இயற்கையை சுரண்டும் பேராசை மறைந்திருந்தால், அதன் விளைவு மனிதர்களையே திரும்பத்…
நேபாளத்தில் ஓரிரு நாளில் மீண்டும் மற்றொரு பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள சீனா, அதற்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. இதனிடையே, நேபாள பலி எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது;…
தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை: 35 அரசு அலுவலகங்களில் ரூ.1.18 கோடி முறைகேடு அம்பலம்! தமிழகம் முழுவதும் 35 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும்…
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகுபட்டி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடமும், சில்வார்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடமும் பல மாதங்களாக திறக்கப்படாமல்…
சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, ஈஷா அறக்கட்டளை மூலம் கைலாய மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திபெத்தின் கியிரோங்…
பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ளதை அடுத்து, அதை அதிகரிக்கும் நோக்கில், குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு ரூ.55 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு…
அண்டை நாடான நேபாளத்தை நேற்று புரட்டிப் போட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை, 160 ஆக உயர்ந்துள்ளது; மேலும் ஆயிரக்கணக்கானோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனிடையே, பெருவெள்ளம்…
