Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Saturday, September 12
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » நேபாளத்தை புரட்டிப் போட்ட பேரிடர்… தமிழர்களின் கதி என்ன?பெருவெள்ளத்துக்கு என்ன காரணம்?

நேபாளத்தை புரட்டிப் போட்ட பேரிடர்… தமிழர்களின் கதி என்ன?பெருவெள்ளத்துக்கு என்ன காரணம்?

Balasubramanian KBy Balasubramanian KAugust 27, 20262 Mins Read23 ViewsUpdated:August 27, 2026
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Nepal
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அண்டை நாடான நேபாளத்தை நேற்று புரட்டிப் போட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை, 160 ஆக உயர்ந்துள்ளது; மேலும் ஆயிரக்கணக்கானோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனிடையே, பெருவெள்ளம் ஏற்பட என்ன காரணம் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

இமயமலை அடிவாரத்தில் உள்ளது சின்னஞ்சிறு நாடான நேபாளம். இதையொட்டி ஒட்டி உள்ள திபெத் எல்லையில், நேற்று ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்​தின் வடக்கு எல்​லை​யான ரசுவா மாவட்​டத்​தில், இமயமலைப் பகு​தி​களில் பனிமலை​கள் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கோசி, திரிசூலி நதி​களில் வரலாறு காணாத வகை​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

மலைச்​சரி​வு​களில் இருந்து கரைபுரண்டு வந்த வெள்​ளநீர் கிரா​மங்​கள், பாலங்​கள் மற்​றும் முக்​கிய நீர்​மின் திட்​டங்​களை அடித்​துச் சென்று பேரழிவை ஏற்​படுத்​தி​ன. ஆற்றங்கரையை ஒட்​டி​யுள்ள அடுக்​கு​மாடிக் கட்​டடங்​கள், சீட்டுக்கட்டு சரிவதுபோல், நொடிப் பொழு​தில் வெள்​ளத்​தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதுவரை நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உள்ளது; இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

தஞ்​சாவூர், திரு​வாரூர், மயி​லாடு​துறை உள்​ளிட்ட மாவட்​டங்​களைச் சேர்ந்த 57 பேர், கும்​பகோணத்​தில் இருந்து கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்​திரைக்​குச் சென்​றனர். அவர்​கள் வெள்​ளத்​தில் சிக்​கி​யுள்​ளனர். அவர்​களின் ஒரு தரப்பினர் பாதுகாப்பாக உள்ளனர். மற்றவர்களின் நிலை தெரியவில்லை.

காத்​மாண்​டு​வில் உள்ள இந்​தி​யத் தூதரகம் அவசர தொலைபேசி எண்​களை அறி​வித்​துள்​ளது. தொலைபேசி / வாட்​ஸ்​அப்: +977 985 131 6807 | +977 970 910 7500 ஆகிய எண்​களைத் தொடர்பு கொண்டு விவரங்​கள், உதவி​கள் பெறலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. நேபாளத்துக்கு தேவை​யான அனைத்து மனி​தாபி​மான மற்​றும் மீட்பு உதவி​களை​யும் இந்​தியா அனுப்பி வைத்துள்ளது.

இதனிடையே, இந்த பெரு வெள்ளத்துக்கு என்ன காரணம் என்பதை அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை இமயமலை பிராந்தியத்தில் 4.4 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பனிப் பாறைகள் சரிந்தன. இந்த பனிப்பாறைகள் சரிந்து ஆறுகளை அடைத்துக் கொண்டன. இதனா, ஆறுகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர பெருவெடிப்பு ஏற்பட்டது பேரிரைச்சலுடன் சீறிப் பாய்ந்துள்ளது.

Author

  • Balasubramanian K
    Balasubramanian K
#BreakingNews #flood #Nepal #NepalFlood #tamil #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #Tngovt #TVK #தமிழர்கள் #நேபாளம் #பேரிடர்
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article120 படுக்கைகளுடன் மா காவேரி மருத்துவமனை திறப்பு
Next Article குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.55 லட்சம் கிடைக்கும்… எங்கே? யாருக்கெல்லாம் உதவி?
Balasubramanian K
  • Website

Related Posts

Dinakkadir

மதுரமங்கலம் சிப்காட் விவகாரம்: சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறு

September 11, 2026
Dinakkadir

இரட்டை கோபுரத் தாக்குதலின் 25-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

September 11, 2026
Dinakkadir

விஜய் பயணம்: உலகளவில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானமாக எமிரேட்ஸ் யுஏஇ547!

September 11, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.