Browsing: #BreakingNews

திருச்சி மாவட்டம், துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்ற…

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) முதுகலை கணினி அறிவியல் துறை சார்பில், பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் பெருமாப்பட்டு கிராமத்தில் இரு நாள் சமூக…

மலைச்சாலையில் ஜீப்பின் வெளிப்புறத்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக பரவிய வீடியோ தொடர்பாக, முகமது வாசிம் என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். சாகசப் பயணத்திற்கு…

தடுப்புக் காவல் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பிறப்பிக்கப்படும் காவல் உத்தரவுகளை ஆய்வு செய்யும் அறிவுரைக் குழுவை மறுசீரமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சென்னையில்…

இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரலாம் என்ற கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக, ‘இந்தியா டுடே – சி…

திண்டுக்கல் மாவட்டத்தில் உடல் மற்றும் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிப்பதாகக் கூறி பல்வேறு ஸ்பா மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், சில மையங்களின் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து புகார்கள்…

குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. பாரம்பரிய கட்டடமான இது மண் சுவர்கள் மற்றும் ஓடுகளால் கட்டப்பட்டுள்ளது. தற்போது…

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை: 35 அரசு அலுவலகங்களில் ரூ.1.18 கோடி முறைகேடு அம்பலம்! தமிழகம் முழுவதும் 35 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும்…

“புகார் மேகம் சூழ… பதிவுத்துறையில் மாற்ற மழை பொழிய!” பதிவுப் பணியில் இருந்த அதிகாரிகள் நிர்வாகம், வழிகாட்டி பிரிவுகளுக்கு மாற்றம் பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து, பதிவுத்துறையில் பணியாற்றி…

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகுபட்டி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடமும், சில்வார்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடமும் பல மாதங்களாக திறக்கப்படாமல்…