Author: Admin
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தெருநாய்கள் மற்றும் விலங்குகளின் நலனைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், புதுக்கோயில் பகுதியைச் சேர்ந்த நிலக்கடலை விவசாயிகள், நெட்வொர்க் மற்றும் இணையச் சேவைச் சிக்கல்களால் தங்கள் பயிர்களுக்குக் காப்பீடு செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டு…
அகில இந்திய காவல் ஜூடோ கிளஸ்டர் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சிறப்பாக விளையாடி 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 11-வது அகில இந்திய காவல்…
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் நிலையில், அதிகரித்து வரும் சுற்றுலா வாகனங்களால் முக்கிய சாலைகளில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு…
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் வழக்குகளை நடத்துவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய புதிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-4)…
இ -சேவை (e-Sevai) மையங்கள் மூலம் விண்ணப்பித்த போதிலும், உரிய நேரத்தில் பட்டா கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. கூட்டுப் பட்டாவைப் பிரித்தல், நிலத்தைப் உட்பிரிவு செய்தல்…
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 4 ஊராட்சிகளில் உள்ள 37 நிலத்தடி நீர் ஆதாரங்கள் குடிப்பதற்கு தகுதியற்றவை என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD)…
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் மூவருக்குச் ‘சிறப்பான சேவைக்கான பதக்கமும்’ (Medal for…
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 1-க்கு உட்பட்ட அவினாசி சாலையில், திலக் நகர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள ஒரு ஆபத்தான பள்ளம், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து…
பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகள், கடைகள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்துவது அதிகரித்து வருகிறது. திருட்டு மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களைத் தடுப்பதிலும்,…
