Browsing: தமிழகம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் தொடர்பான முறைகேடுகள் குறித்த புகார்களின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல்…

நகர்ப்புற வெப்பத்தீவு விளைவு (Urban Heat Island Effect) – காரணங்களும் தீர்வுகளும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மர நிழலைத் தேடும் மனிதன், அதே…

சதுப்பு நிலங்கள் இயற்கை வழங்கிய பாதுகாப்பு அரண்கள் என்றும், அவற்றை ஆக்கிரமிப்புகள் மற்றும் அறிவியல் பூர்வமற்ற கட்டுமானங்களிலிருந்து பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்…

முதல்வருக்கு சுப. உதயகுமார் கோரிக்கை கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் மீது நிலுவையில் உள்ள 55 வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்…

தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்து விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மாநில தகவல் ஆணையர் திரு. வி.பி.ஆர்.…

தமிழக வருவாய்த் துறையில் நிர்வாக சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை தாசில்தாரின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு வருவாய் சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம்,…

ஆவணித் திருவிழாவில் வரலாற்றுச் சிறப்பு நிகழ்வு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் ராஜகோபுரத்தில் அமைந்துள்ள, பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த…

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இன்று திண்டுக்கல் நகரின் செல்லாண்டி அம்மன் கோவில் தெரு, நாராயண பிள்ளை தோட்டம், பழனி ரோடு, கோவிந்தாபுரம், மருதாணிகுளம் உள்ளிட்ட…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (02.09.2026) அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிசாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் தொழில்…

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) உறுப்பினராக மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினர் பி. ரேவந்த் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ்…