Browsing: சென்னை
பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளில் ஒன்றான மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது…
தமிழக முதல்வர் விஜய் துபை சென்ற எமிரேட்ஸ் நிறுவனத்தின் யுஏஇ547 (UAE547) விமானத்தை, விமான கண்காணிப்பு இணையதளமான ஃபிளைட் ரேடார் (Flightradar) தளத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில்…
மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள்…
வேலை வாங்கித் தருவதாகவும், அரசு ஊழியர்களுக்கு மாறுதல் பெற்றுத் தருவதாகவும் கூறி ஒருவர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களின் சொத்து விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்பட வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மாநில தகவல் ஆணையர் திரு. வி.பி.ஆர்.…
தமிழக வருவாய்த் துறையில் நிர்வாக சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை தாசில்தாரின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு வருவாய் சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம்,…
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) உறுப்பினராக மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினர் பி. ரேவந்த் சரண் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ்…
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருந்த டீன் (முதல்வர்) பணியிடங்களை நிரப்பும் வகையில், 14 மருத்துவ அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி…
காலணிகள், விளையாட்டு காலணிகள், செருப்புகள் மற்றும் ஸ்லிப்பர்கள் ஆகியவற்றுக்கான தரநிலைகள் குறித்து காலணி உற்பத்தித் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS)…
டாஸ்மாக் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு…
