Author: தினக்கதிர்

நாகப்பட்டினம் மயிலாடுதுறை காரைக்கால் மாவட்ட 66 மீனவ கிராமங்களில் தலைமை கிராமமான நாகை அடுத்த அக்கரைப்பேட்டையில் மீனவர்களின் காவல் தெய்வமான மீனவ கிராமத்தில் சப்த கன்னியம்மன் ஆலயம்…

தென்காசி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில் மூன்றாவது ஆண்டாக தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி…

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.…

திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பச்சூர் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள தவெக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஜோலார்பேட்டை ஒன்றியம் கூத்தாண்டகுப்பம் ஊராட்சியைச்…

​தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்காகப் பொதுமக்களின் கூட்டம்…

தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.37.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச…

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அண்மையில் வெளியிட்ட அதிரடித் தகவல், ஒட்டுமொத்த மாநிலத்தின் அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களை உலுக்கியுள்ளது.   “தமிழகத்தில்…

திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைப் பயன்படுத்தி, தனியார் மதுபான கூடத்தில் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்ற அதிர்ச்சிப் பின்னணி துணை சபாநாயகரின்…

மணப்பாறை, மே 27: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண் மற்றும் பெண் பூதங்களுக்கு வினோத முறையில் திருமணம் செய்து வைத்து, இளைஞர்கள்…

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் எழுந்தருளியிருக்கும், ஆன்மீகச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த அருள்மிகு மீனாட்சி அம்பாள் உடனுறை வெண்காடீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த சில…