Author: தினக்கதிர்

நாகப்பட்டினம் மாவட்டம்ஆலத்தூர் ஊராட்சியில் பழுதான தெரு விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழி தேவன் பகுதியில் உள்ள தெருக்களில் தெருவிளக்குகள்…

தேனி மாவட்டதில் வனத்துறையினர் உதவியோடு அரசு நிலங்களில் விலை உயர்ந்த தேக்கு மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார் தனியார் தோட்டங்களில் அனுமதி இன்றி…

தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அதிரடி அறிவிப்பு: கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி! சென்னை:…

ஈரோடு மாநகரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக, வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக காட்சியளித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஈரோடு வஉசி பூங்கா…