Author: தினக்கதிர்

கோவை, ஜூன் 13: கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லையில், பொதுமக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தவும் குற்றங்களை தடுக்கவும் “புட் பேட்ரோல்” (Foot Patrol) எனப்படும்…

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியச் சாலைகளில் பெருகிவரும் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும், இதனைப் பயன்படுத்தி அரசியல்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நத்தம் பிலோ கார்மெண்ட்ஸ் (Pillow Garments) பணியாளர்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி மற்றும் உடல் நலம் குறித்த ஆலோசனை முகாம் இன்று…

திண்டுக்கல் மக்கள் நலனுக்காக துவங்கப்பட்ட திண்டுக்கல் மாவட்ட தன்னார்வலர்கள் கூட்டமைப்பு (DDVF), தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே சமூக நல சேவைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது. 👁️…

சர்வதேச யோகா தினம் வருகின்ற ஜூன் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பொதுமக்களிடம் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள்…

திண்டுக்கல்: ஜூன் 9 வருகின்ற ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தின விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டு, மத்திய மற்றும் மாநில…

தமிழகத்தில் சமீபகாலமாகப் பிரபலமான மற்றும் முன்னணி ஊடகங்களின் பெயர்களைச் சற்றே மாற்றியோ அல்லது சுருக்கியோ (Short Forms) பயன்படுத்தி, சிலர் பல்வேறு தவறான நடவடிக்கைகளிலும் மோசடிகளிலும் ஈடுபட்டு…

தமிழகத்தில் மதுபானங்கள் மற்றும் பீர் உற்பத்திக்கான விதிமுறைகளில் திருத்தம் செய்து, கூடுதல் கட்டணங்களை விதித்து தமிழக அரசு அண்மையில் புதிய அரசாணையை (G.O.Ms.No.30) வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி…

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் ஒரு புதிய நெருக்கடியாக, டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டர் முறைகேடு புகாரில் சிபிஐ (CBI) தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த அதிமுக…

ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் வி.என்.கே. வணிக வளாகத்தில், நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில விவசாய அணி தலைவர் ராஜேந்திரன் நாடாரின் மகன் டாக்டர் ஆர்.சசிக்குமாரின் ‘மகிழ்…