Author: தினக்கதிர்

ஈரோடு மாவட்டம்,கோபி காசிபாளையத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசு பதவி விலக வேண்டும் -காங்கிரஸ் கவுன்சிலர் போர்க்கொடி பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும்…

மணப்பாறையில்பக்ரீத் பண்டிகையையொட்டி சில மணி நேரங்களில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.50 ஆயிரத்தை நெருங்கிய ஆடுகளின் விலை திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்ற கால்நடை சந்தை…

தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில்…

நாகை மாவட்டம் பனங்குடி ஊராட்சியில் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் (CPCL) ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக…

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து, லட்சக்கணக்கான லிட்டர் தூய்மையான குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்து வரும்…

நாகப்பட்டினம் மாவட்டம்ஆலத்தூர் ஊராட்சியில் பழுதான தெரு விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழி தேவன் பகுதியில் உள்ள தெருக்களில் தெருவிளக்குகள்…

தேனி மாவட்டதில் வனத்துறையினர் உதவியோடு அரசு நிலங்களில் விலை உயர்ந்த தேக்கு மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி புகார் தனியார் தோட்டங்களில் அனுமதி இன்றி…

தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் அதிரடி அறிவிப்பு: கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 14 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி! சென்னை:…

ஈரோடு மாநகரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக, வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக காட்சியளித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஈரோடு வஉசி பூங்கா…