Author: தினக்கதிர்

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உடல் மற்றும் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிப்பதாகக் கூறி பல்வேறு ஸ்பா மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், சில மையங்களின் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து புகார்கள்…

குன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. பாரம்பரிய கட்டடமான இது மண் சுவர்கள் மற்றும் ஓடுகளால் கட்டப்பட்டுள்ளது. தற்போது…

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை: 35 அரசு அலுவலகங்களில் ரூ.1.18 கோடி முறைகேடு அம்பலம்! தமிழகம் முழுவதும் 35 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும்…

“புகார் மேகம் சூழ… பதிவுத்துறையில் மாற்ற மழை பொழிய!” பதிவுப் பணியில் இருந்த அதிகாரிகள் நிர்வாகம், வழிகாட்டி பிரிவுகளுக்கு மாற்றம் பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து, பதிவுத்துறையில் பணியாற்றி…

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகுபட்டி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடமும், சில்வார்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடமும் பல மாதங்களாக திறக்கப்படாமல்…

சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, ஈஷா அறக்கட்டளை மூலம் கைலாய மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திபெத்தின் கியிரோங்…

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மீண்டும் PSTM முன்னுரிமை பெற கட்டுப்பாடு: 2010 முதல் நியமனங்கள் செல்லும் என அறிவிப்பு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை…

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் 120 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘மா காவேரி மருத்துவமனை’ திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை,…

சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்கள், அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை அவசியம் என்றாலும், அதற்காக குண்டர் தடுப்புச் சட்டத்தை அவசரமாக பயன்படுத்தக் கூடாது என்ற…

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட பல இந்தியர்கள் காணாமல் போனதாக வெளியான தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச்…