Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Author: தினக்கதிர்
தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத சுமார் ரூ.37.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச…
தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அண்மையில் வெளியிட்ட அதிரடித் தகவல், ஒட்டுமொத்த மாநிலத்தின் அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களை உலுக்கியுள்ளது. “தமிழகத்தில்…
திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தைப் பயன்படுத்தி, தனியார் மதுபான கூடத்தில் அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்ற அதிர்ச்சிப் பின்னணி துணை சபாநாயகரின்…
மணப்பாறை, மே 27: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண் மற்றும் பெண் பூதங்களுக்கு வினோத முறையில் திருமணம் செய்து வைத்து, இளைஞர்கள்…
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் எழுந்தருளியிருக்கும், ஆன்மீகச் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த அருள்மிகு மீனாட்சி அம்பாள் உடனுறை வெண்காடீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த சில…
ஈரோடு மாவட்டம்,கோபி காசிபாளையத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசு பதவி விலக வேண்டும் -காங்கிரஸ் கவுன்சிலர் போர்க்கொடி பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும்…
மணப்பாறையில்பக்ரீத் பண்டிகையையொட்டி சில மணி நேரங்களில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.50 ஆயிரத்தை நெருங்கிய ஆடுகளின் விலை திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்ற கால்நடை சந்தை…
தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில்…
நாகை மாவட்டம் பனங்குடி ஊராட்சியில் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் (CPCL) ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக…
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து, லட்சக்கணக்கான லிட்டர் தூய்மையான குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்து வரும்…
