Browsing: #TamilNews
பரஸ்பர சம்மதத்துடன் வாழும் வயது வந்த இருவரின் ‘லிவ்-இன்’ உறவு, திருமண உறவுக்கு இணையானது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வயது வந்த நபர்கள் தங்களுக்குப்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெல்லக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி கூடலூரில்…
“தவெக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை; தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் திட்டங்கள் கிடப்பில் உள்ளன” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். அதிமுக முன்னாள்…
விருதுநகர் மாவட்டம், பாப்பாக்குடியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மாண்புமிகு அமைச்சர்கள் கு.ஜெகதீஸ்வரி, ச.கீர்த்தனா ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நியமன உறுப்பினர் பதவி காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து தருவதாக கூறி சிலர் பண மோசடியில் ஈடுபட்டு…
திருப்பூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் புதிய பாதாள சாக்கடை இணைப்புக்காக சட்டவிரோதமாக பணம் பெற்றதாக எழுந்த புகாரில், ஒப்பந்ததாரர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும்,…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் சீ.ரமேஷ் அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அத்துறையின் அமைச்சர் சீ.ரமேஷ் பல்வேறு முக்கிய…
திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் தொடர்பாக 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மாவட்டச் செயலாளர் பதவிக்கு அதிகபட்ச வயது…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் குளத்திலிருந்து முறையான அனுமதியின்றி வண்டல் மண் எடுக்கப்படுவதாகவும், பொதுப்பணித்துறையைச் (PWD) சேர்ந்த சில அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும்…
சட்டமன்ற விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன. “எனக்கு முன்னால் உள்ள கோப்புகளைத் திறக்க என்னை நிர்பந்திக்காதீர்கள்” என்று…
