Browsing: #TamilNaduPolitics
கிழ்மலை சாலைத் திட்டத்தில் வனத்துறையின் தலையீடு குறித்த புகார்கள்; முதலமைச்சர் தலையிட பொதுமக்கள் கோரிக்கை. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியின் கிழ்மலை (Lower Hill) பகுதியில் தாண்டிகுடி,…
அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை அமல்: 5-வது பணம் எடுப்புக்கு ரூ.15 + ஜி.எஸ்.டி. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு…
கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாகக் கூறி 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தொடங்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கையை சட்டப்பேரவைத் தலைவர் கைவிட்டது செல்லும் என சென்னை…
உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை ரெயிலில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் முதன்முறையாக குன்னூரில் இருந்து ஊட்டிக்கு உற்சாகமாக பயணம் மேற்கொண்டனர். கோத்தகிரி அருகே அரவேணு பகுதியில் செயல்பட்டு…
தேவாரம்–சாக்குலூத்து மெட்டு சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார். சட்டப்பேரவையில்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் உள்நிலை கண்காணிப்பு பிரிவுகள் (Internal Vigilance Cells) அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற கூட்டத் தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.…
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பது தொடர்பாக வெளியிடப்பட்ட நடவடிக்கை உத்தரவை கல்லூரிக் கல்வித்துறை…
வருவாய் குறைவு என்பதால் பேருந்து இயக்கம் குறைப்பு: கிராமப்புற மக்கள் பாதிக்கப்படும் அபாயம் அரசுப் போக்குவரத்து கழகங்களில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் குறைவாக உள்ள வழித்தடங்களில்…
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தெருநாய்கள் மற்றும் விலங்குகளின் நலனைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…
