Browsing: #Palani
செப்டம்பர் 25-ல் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தொடக்கம்: பழனி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
தமிழக முதல்வர் செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ள ‘முதல்வரின் தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தையொட்டி, பழனி அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு…
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மலைக்கோயில் மகாமண்டப நுழைவுவாயிலின் உட்புறம் அமைந்துள்ள இரண்டு சிவன் சன்னதிகளில் வெள்ளித்தகடுகள் பொருத்தும் பணி திங்கள்கிழமை (செப். 7) தொடங்கியது.…
ஆட்கள் பற்றாக்குறையால் 60 நாட்களாக பத்திரங்கள் ஒப்படைக்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் தகவல் திண்டுக்கல் மாவட்டம், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, பத்திரப்பதிவு முடிந்தும்…
பழனி ராமகிருஷ்ணா விடுதியில் செயல்பட்டு வரும் மனநலக் காப்பகத்தில் உள்ள செல்லமுத்து அறக்கட்டளையை வெளியேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்…
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தனியார் தங்கும் விடுதிகளில் நிலவி வந்த அறை காலி செய்யும் நேரம் தொடர்பான…
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கௌமார மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட வழக்கில், சென்னை உயர்…
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்…
திண்டுக்கல் மாவட்டம் பழநி கோவில் நில மோசடி வழக்கில், சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வெள்ளத்துரை, அன்வர்தீன், முருகதாஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.…
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான, சுமார் ₹100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் வணிக ரீதியிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தற்போது…
பழனி மலைமேல இருக்கிற முருகனுக்கு பக்தர்கள் மொட்டை அடிக்கிறாங்களோ இல்லையோ, கீழ இருக்கிற ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சு, பழனி முருகனுக்கே ‘பட்டை’ நாமம் போட்டு, மொத்தமா மொட்டை…
