Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

பழனி கௌமார மட சொத்து விவகாரம்: அறநிலையத்துறை, ஆட்சியருக்கு நோட்டீஸ்

August 10, 2026

சோழவந்தானில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்; 98 பேர் கைது

August 10, 2026

கோயில் அறங்காவலர்கள் நியமனம்: புதிய மாநிலக் குழு அமைப்பு

August 10, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, August 10
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » பழனி கௌமார மட சொத்து விவகாரம்: அறநிலையத்துறை, ஆட்சியருக்கு நோட்டீஸ்

பழனி கௌமார மட சொத்து விவகாரம்: அறநிலையத்துறை, ஆட்சியருக்கு நோட்டீஸ்

AdminBy AdminAugust 10, 20261 Min Read106 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கௌமார மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கௌமார மடத்தின் சொத்துகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த ஆக்கிரமிப்பு புகார் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அறநிலையத்துறைச் செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விரிவான விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

மனுவில், பழனி மலை அடிவாரப் பகுதியில் உள்ள கௌமார மடத்துக்குச் சொந்தமான மதிப்புமிக்க சொத்துகள், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகார் தொடர்பான நிலவரம், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, பழனி பகுதியில் கோயில் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மற்றும் அதனைச் சார்ந்த மடங்களின் நில விவகாரங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

Author

  • Admin
    Admin
#AIADMK #BreakingNews #Dindigul #HRCE (இந்து சமய அறநிலையத்துறை) #Palani #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleசோழவந்தானில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்; 98 பேர் கைது
Admin
  • Website

Related Posts

News

சோழவந்தானில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்; 98 பேர் கைது

August 10, 2026
News

கோயில் அறங்காவலர்கள் நியமனம்: புதிய மாநிலக் குழு அமைப்பு

August 10, 2026
News

‘மேடையில் பேசுவது எளிது… இனிமேல்தான் தெரியும்!’: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சால் அவையில் சிரிப்பலை

August 10, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,061 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,929 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,290 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

பழனி கௌமார மட சொத்து விவகாரம்: அறநிலையத்துறை, ஆட்சியருக்கு நோட்டீஸ்

August 10, 20260106 ViewsAdmin

சோழவந்தானில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்; 98 பேர் கைது

August 10, 20260106 ViewsAdmin

கோயில் அறங்காவலர்கள் நியமனம்: புதிய மாநிலக் குழு அமைப்பு

August 10, 20260137 Viewsதினக்கதிர்

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,061 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,929 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,290 Views
Our Picks

பழனி கௌமார மட சொத்து விவகாரம்: அறநிலையத்துறை, ஆட்சியருக்கு நோட்டீஸ்

August 10, 2026

சோழவந்தானில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்; 98 பேர் கைது

August 10, 2026

கோயில் அறங்காவலர்கள் நியமனம்: புதிய மாநிலக் குழு அமைப்பு

August 10, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.