Browsing: #Dindigul

திண்டுக்கல் மாவட்டம் பழநி கோவில் நில மோசடி வழக்கில், சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வெள்ளத்துரை, அன்வர்தீன், முருகதாஸ் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.…

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களின் (bars) குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், அவற்றை இயக்குவதற்கான புதிய வழிகாட்டுதல்கள், கடுமையான விதிமுறைகள் மற்றும் புதிய டெண்டர்…

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய தாரகஸ்து (DKT) பட்டா நிலங்களில், விதிகளை மீறி 2,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத வணிகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள சம்பவம்…

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து ரேஷன் கடை பணியாளர்களின் பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் நிர்வாகச்…

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான, சுமார் ₹100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் வணிக ரீதியிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தற்போது…

அமைச்சராகப் பதவியேற்றபோது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தனது முதல் மாதச் சம்பளத்தின் பாதித் தொகையை கோவையில் உள்ள…

திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் நடத்திய விழிப்புணர்வு முகாமில், தைரியமாக முன்வந்து புகார் அளித்த 9-ஆம் வகுப்பு மாணவியின் புகாரின் பேரில், இளைஞர் ஒருவர்…

ஒரு அரசு அதிகாரி நினைத்தால் நீதிமன்ற உத்தரவையே குப்பையில் வீசலாம், ₹100 கோடி சொத்தை வெறும் ₹2 கோடிக்குத் தாரைவார்க்கலாம் என்பதைப் பழனியில் அரங்கேறியுள்ள “தண்டபாணி சுவாமி…

கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை வடகோவை பகுதியில் அமைந்துள்ள காமராஜர் பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு காமராஜர் பாசறை…

திண்டுக்கல், ஜூலை 16: திண்டுக்கல் மாவட்ட பேருந்து நிலையத்தில் இன்று (16.07.2026) போதைப்பொருள் ஒழிப்பு குறித்த மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. “மாசில்லா திண்டுக்கல் மாவட்டத்தை உருவாக்க…