Browsing: #Dindigul

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில், திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பர் 1-ஆம் தேதி மாபெரும் நேரடி இன்னிசை நிகழ்ச்சி…

தமிழக முதல்வர் செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ள ‘முதல்வரின் தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தையொட்டி, பழனி அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு…

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இன்று திண்டுக்கல் நகரின் செல்லாண்டி அம்மன் கோவில் தெரு, நாராயண பிள்ளை தோட்டம், பழனி ரோடு, கோவிந்தாபுரம், மருதாணிகுளம் உள்ளிட்ட…

ஆட்கள் பற்றாக்குறையால் 60 நாட்களாக பத்திரங்கள் ஒப்படைக்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் தகவல் திண்டுக்கல் மாவட்டம், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, பத்திரப்பதிவு முடிந்தும்…

பழனி ராமகிருஷ்ணா விடுதியில் செயல்பட்டு வரும் மனநலக் காப்பகத்தில் உள்ள செல்லமுத்து அறக்கட்டளையை வெளியேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்…

மலைச்சாலையில் ஜீப்பின் வெளிப்புறத்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக பரவிய வீடியோ தொடர்பாக, முகமது வாசிம் என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். சாகசப் பயணத்திற்கு…

திண்டுக்கல் மாவட்டத்தில் உடல் மற்றும் மனதிற்குப் புத்துணர்ச்சி அளிப்பதாகக் கூறி பல்வேறு ஸ்பா மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், சில மையங்களின் செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து புகார்கள்…

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகுபட்டி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடமும், சில்வார்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடமும் பல மாதங்களாக திறக்கப்படாமல்…

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மீண்டும் PSTM முன்னுரிமை பெற கட்டுப்பாடு: 2010 முதல் நியமனங்கள் செல்லும் என அறிவிப்பு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை…

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் தேவாங்கர் மகா ஜன சபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ விநாயகர் கோவில், ஸ்ரீமதுஇராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் மற்றும் ஸ்ரீதேவி–பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச…