Browsing: தமிழகம்
அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கொண்டு வரும் சொந்த பணத்திற்கு உரிய வரம்பை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…
“நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளுவர் கூறியிருப்பது வெறும் செய்தியாகவோ, அறிவுரையாகவோ மட்டும் பார்க்கப்பட வேண்டியதல்ல. மனித இனத்துக்கும், பூமிக்கும், பிற உயிரினங்களுக்கும் பயன்படும் மிகப் பெரிய…
பழனி ராமகிருஷ்ணா விடுதியில் செயல்பட்டு வரும் மனநலக் காப்பகத்தில் உள்ள செல்லமுத்து அறக்கட்டளையை வெளியேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்…
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் நிர்வாக காரணங்களுக்காக 12 கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் பணியிடங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை வக்பு வாரிய தலைமைச் செயல் அலுவலர் எம். ஆசியா…
தமிழகத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் அரசு நீண்டகாலமாக வீடு கட்டி வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கால அவகாசம்…
வால்பாறை தொகுதியில் போதிய செல்போன் கோபுரங்கள் இல்லாததே தாம் எம்.எல்.ஏ.வாக காரணம் என, சட்டப்பேரவையில் வால்பாறை தொகுதி உறுப்பினர் சுதாகர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.…
அரசு மற்றும் சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி மற்றும் யோகா–இயற்கை மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை…
வளர்ச்சி… வருமானம்… வசதி வாய்ப்புகள்…கேட்பதற்கே சந்தோஷமாக இருக்கும் சொற்கள். ஆனால், இந்த கவர்ச்சிகரமான சொல்லாடல்களின் பின்னால் இயற்கையை சுரண்டும் பேராசை மறைந்திருந்தால், அதன் விளைவு மனிதர்களையே திரும்பத்…
திருச்சி மாவட்டம், துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்ற…
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) முதுகலை கணினி அறிவியல் துறை சார்பில், பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் பெருமாப்பட்டு கிராமத்தில் இரு நாள் சமூக…
