Author: தினக்கதிர்

திண்டுக்கல்: ஜூன் 9 வருகின்ற ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தின விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டு, மத்திய மற்றும் மாநில…

தமிழகத்தில் சமீபகாலமாகப் பிரபலமான மற்றும் முன்னணி ஊடகங்களின் பெயர்களைச் சற்றே மாற்றியோ அல்லது சுருக்கியோ (Short Forms) பயன்படுத்தி, சிலர் பல்வேறு தவறான நடவடிக்கைகளிலும் மோசடிகளிலும் ஈடுபட்டு…

தமிழகத்தில் மதுபானங்கள் மற்றும் பீர் உற்பத்திக்கான விதிமுறைகளில் திருத்தம் செய்து, கூடுதல் கட்டணங்களை விதித்து தமிழக அரசு அண்மையில் புதிய அரசாணையை (G.O.Ms.No.30) வெளியிட்டுள்ளது. இந்த அதிரடி…

முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் ஒரு புதிய நெருக்கடியாக, டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டர் முறைகேடு புகாரில் சிபிஐ (CBI) தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது. கடந்த அதிமுக…

ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் வி.என்.கே. வணிக வளாகத்தில், நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில விவசாய அணி தலைவர் ராஜேந்திரன் நாடாரின் மகன் டாக்டர் ஆர்.சசிக்குமாரின் ‘மகிழ்…

நாகப்பட்டினம் மயிலாடுதுறை காரைக்கால் மாவட்ட 66 மீனவ கிராமங்களில் தலைமை கிராமமான நாகை அடுத்த அக்கரைப்பேட்டையில் மீனவர்களின் காவல் தெய்வமான மீனவ கிராமத்தில் சப்த கன்னியம்மன் ஆலயம்…

தென்காசி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் சார்பில் மூன்றாவது ஆண்டாக தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி…

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.…

திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பச்சூர் டோல்கேட் பகுதியில் அமைந்துள்ள தவெக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஜோலார்பேட்டை ஒன்றியம் கூத்தாண்டகுப்பம் ஊராட்சியைச்…

​தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்காகப் பொதுமக்களின் கூட்டம்…