திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (04.07.2026) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப அவர்கள் முன்னிலையில் புதிதாக பயிற்சி பெற்ற வேணி என்ற மோப்பநாய் பணியில் இணைந்தது.
இம்மோப்ப நாய் கோயம்புத்தூர் மாநகர மோப்பநாய் பயிற்சி பள்ளியில் 6 மாத காலம் போதை பொருள் பிரிவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

