Author: Admin

கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள சத்திய ஞான சபையின் ‘பெருவெளி’யில் (பரந்த திறந்தவெளி), சுமார் ₹100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாகத்…

தமிழ்நாடு அரசியலில் மேகதாது அணை விவகாரம் மீண்டும் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “மேகதாது அணை விவகாரத்தில் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு ஆதரவாகப் பேசுவாரா?” என்று பாமக…

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், சுங்குவாச்சத்திரம் அருகே உள்ள திருமங்கலம் ஊராட்சியில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் குளத்தை, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் இன்று…

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை, மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை…

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சமூக மருத்துவ சேவை நிகழ்வாக, டிரஸ்ட் ஆஃப் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஃபார் பீப்பிள் வெல்ஃபேர் அண்ட் டெவலப்மெண்ட் (IFPWD)…

சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி கிளப் சிகரம் மற்றும் ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி…

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிறுபூலுவபட்டி சாலையில், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு அருகிலும் அம்மன் திருமண மண்டபத்திற்கு எதிரிலும் அமைந்துள்ள ஆவின் தேநீர் கடைக்கு அருகில் உள்ள…

இடுவம்பாளையம் மின்சார வாரிய அலுவலகத்தில் முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தும், தங்கள் பட்டறைக்கு ‘3-B’ வகை மின் இணைப்பை வழங்க மின்சார வாரிய அதிகாரிகள் மறுப்பதாக தொழில்முனைவோர் தம்பதியினர்…

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டியில், திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி முதல்…