Browsing: #TamilNews
திருப்பூர் மாநகராட்சி, மண்டலம் 4, 42-வது வார்டுக்கு உட்பட்ட ‘நார்த் கார்டன்’ (North Garden) பகுதியில், பொது இடத்தில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டிய ஒருவருக்கு ரூ.5,000 அபராதம்…
உத்தமபாளையம் – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுப்பட்டி அருகே தொடர்ந்து நிகழும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், உத்தமபாளையத்திலிருந்து புதிய புறவழிச்சாலை ஒன்றை அமைக்க வேண்டும் என்று…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சட்டப்பேரவையில் முக்கிய கேள்விகளை எழுப்ப வேண்டும்…
தமிழகத்தின் 2026-2027 நிதியாண்டுக்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையில், குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் திருநர்களின் நலனுக்காக பல்வேறு புதிய…
காலணிகள், விளையாட்டு காலணிகள், செருப்புகள் மற்றும் ஸ்லிப்பர்கள் ஆகியவற்றுக்கான தரநிலைகள் குறித்து காலணி உற்பத்தித் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS)…
டாஸ்மாக் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு…
கன்னியாகுமரி ஆட்சியர் சுற்றறிக்கை: சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் கொண்டு வரும் பணத்தின் மூலத்தையும், தொகையையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என கன்னியாகுமரி…
தரப் பரிசோதனையில் விதிமீறல் கண்டுபிடிப்பு: FSSAI அதிரடி நடவடிக்கை நாடு முழுவதும் பொதுமக்கள் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பெருங்காயத்தின் தரம் தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும்…
அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு கொண்டு வரும் சொந்த பணத்திற்கு உரிய வரம்பை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.…
“நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளுவர் கூறியிருப்பது வெறும் செய்தியாகவோ, அறிவுரையாகவோ மட்டும் பார்க்கப்பட வேண்டியதல்ல. மனித இனத்துக்கும், பூமிக்கும், பிற உயிரினங்களுக்கும் பயன்படும் மிகப் பெரிய…
