Browsing: தமிழகம்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை ராணுவ நடவடிக்கைகள், அரசியல் மோதல்கள் என நீடித்து வந்த பிரச்னை, தற்போது பொருளாதாரப் போரின்…
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையில் தேவாங்கர் மகா ஜன சபைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ விநாயகர் கோவில், ஸ்ரீமதுஇராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோவில் மற்றும் ஸ்ரீதேவி–பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச…
கட்டண சந்தா மூலம் தனிப்பட்ட உரையாடலுக்கு அழைப்பு விடுப்பதாக புகார்; பிரபல சமூக வலைதள கணக்குகள் குறித்து விசாரணை தீவிரம் சமூக வலைதளங்களில் ஆட்சேபனைக்குரிய புகைப்படங்கள் மற்றும்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் “நூற்றாண்டு பேசும் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், விருதுநகர் தென்மேற்கு…
பரஸ்பர சம்மதத்துடன் வாழும் வயது வந்த இருவரின் ‘லிவ்-இன்’ உறவு, திருமண உறவுக்கு இணையானது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வயது வந்த நபர்கள் தங்களுக்குப்…
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நெல்லக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி கூடலூரில்…
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு டீ, காபி, உணவுகளின் விலை உயர்ந்த நிலையில், தற்போது சர்க்கரை விலை அதிகரித்து வருவதால் மீண்டும் அவற்றின்…
“தவெக அரசிடம் வெளிப்படைத்தன்மை இல்லை; தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் திட்டங்கள் கிடப்பில் உள்ளன” என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். அதிமுக முன்னாள்…
விருதுநகர் மாவட்டம், பாப்பாக்குடியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மாண்புமிகு அமைச்சர்கள் கு.ஜெகதீஸ்வரி, ச.கீர்த்தனா ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நியமன உறுப்பினர் பதவி காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து தருவதாக கூறி சிலர் பண மோசடியில் ஈடுபட்டு…
