Browsing: #TamilNews

சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, ஈஷா அறக்கட்டளை மூலம் கைலாய மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திபெத்தின் கியிரோங்…

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மீண்டும் PSTM முன்னுரிமை பெற கட்டுப்பாடு: 2010 முதல் நியமனங்கள் செல்லும் என அறிவிப்பு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை…

பிறப்பு விகிதம் கடுமையாக சரிந்துள்ளதை அடுத்து, அதை அதிகரிக்கும் நோக்கில், குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு ரூ.55 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு…

அண்டை நாடான நேபாளத்தை நேற்று புரட்டிப் போட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை, 160 ஆக உயர்ந்துள்ளது; மேலும் ஆயிரக்கணக்கானோரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இதனிடையே, பெருவெள்ளம்…

சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்கள், அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை அவசியம் என்றாலும், அதற்காக குண்டர் தடுப்புச் சட்டத்தை அவசரமாக பயன்படுத்தக் கூடாது என்ற…

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட பல இந்தியர்கள் காணாமல் போனதாக வெளியான தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச்…

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த பசுமைவெளி விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நிலையில், இத்திட்டம் தொடர்பாக திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிபுணர்…

தஞ்சை போராட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதான புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாநில மகளிர் ஆணையத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கனிமவளத் துறை தொடர்பாக நடைபெற்ற விவாதம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள்…

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் கைமுறை செங்கல் தயாரிப்புத் தொழில், கடந்த ஐந்து மாதங்களாகச் செம்மண் மற்றும்…