Browsing: #TamilNaduPolitics
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு.ஆர்.சி.பால்…
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த 11 வகை மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கே. நந்தகுமார்…
சுதந்திர தினத்தை முன்னிட்டு (15.08.2026),புலனாய்வுப் பணி மற்றும் சிறந்த பொதுச் சேவையில் சிறப்பாகச் செயலாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதக்கம்…
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தனியார் தங்கும் விடுதிகளில் நிலவி வந்த அறை காலி செய்யும் நேரம் தொடர்பான…
பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகள், கடைகள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்துவது அதிகரித்து வருகிறது. திருட்டு மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களைத் தடுப்பதிலும்,…
வங்கக் கடலில் கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மியான்மர் நாட்டைச் சேர்ந்த படகில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6,016.87 கிலோ மெத்தபெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருள் வழக்கு…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. சத்யபாமா, தாராபுரத்திற்கு வருகை தந்தபோது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக…
விவசாயம் என்பது ஒரு தனிநபரின் தொழில் மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த குடும்பத்தின் உழைப்பையும் உள்ளடக்கிய ஒரு வாழ்க்கை முறையாகும். எனவே, திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த…
மதுரை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான வைகை ஆறு, சோழவந்தான் பகுதியில் முழுமையாக வறண்டுவிட்டது. இதனால், இப்பகுதியைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்…
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்படுவதை வேண்டுமென்றே தடுத்தல் அல்லது அப்பாடல் பாடப்படும் கூட்டத்தில் இடையூறு விளைவித்தல் போன்ற செயல்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…
