Browsing: #TamilNaduPolitics
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சட்டப்பேரவையில் முக்கிய கேள்விகளை எழுப்ப வேண்டும்…
தமிழகத்தின் 2026-2027 நிதியாண்டுக்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையில், குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் திருநர்களின் நலனுக்காக பல்வேறு புதிய…
டாஸ்மாக் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு…
“நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளுவர் கூறியிருப்பது வெறும் செய்தியாகவோ, அறிவுரையாகவோ மட்டும் பார்க்கப்பட வேண்டியதல்ல. மனித இனத்துக்கும், பூமிக்கும், பிற உயிரினங்களுக்கும் பயன்படும் மிகப் பெரிய…
வால்பாறை தொகுதியில் போதிய செல்போன் கோபுரங்கள் இல்லாததே தாம் எம்.எல்.ஏ.வாக காரணம் என, சட்டப்பேரவையில் வால்பாறை தொகுதி உறுப்பினர் சுதாகர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.…
திருச்சி மாவட்டம், துறையூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் தனியார் பாதுகாவலர்களுக்கான தீ பாதுகாப்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில் நடைபெற்ற…
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி) முதுகலை கணினி அறிவியல் துறை சார்பில், பெருமாப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் பெருமாப்பட்டு கிராமத்தில் இரு நாள் சமூக…
மலைச்சாலையில் ஜீப்பின் வெளிப்புறத்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக பரவிய வீடியோ தொடர்பாக, முகமது வாசிம் என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். சாகசப் பயணத்திற்கு…
தடுப்புக் காவல் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பிறப்பிக்கப்படும் காவல் உத்தரவுகளை ஆய்வு செய்யும் அறிவுரைக் குழுவை மறுசீரமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சென்னையில்…
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை என்பதைத் தமிழக அரசியல் களம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியிருக்கிறது. சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்…
