Browsing: ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் அழகர்கோயிலும் தொடர்புடைய அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை…

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான, சுமார் ₹100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் வணிக ரீதியிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தற்போது…

ஒரு அரசு அதிகாரி நினைத்தால் நீதிமன்ற உத்தரவையே குப்பையில் வீசலாம், ₹100 கோடி சொத்தை வெறும் ₹2 கோடிக்குத் தாரைவார்க்கலாம் என்பதைப் பழனியில் அரங்கேறியுள்ள “தண்டபாணி சுவாமி…

பழனி மலைமேல இருக்கிற முருகனுக்கு பக்தர்கள் மொட்டை அடிக்கிறாங்களோ இல்லையோ, கீழ இருக்கிற ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சு, பழனி முருகனுக்கே ‘பட்டை’ நாமம் போட்டு, மொத்தமா மொட்டை…

கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…

திராவிட மொழி பெயர்ப்பாளர்கள்ச் சங்கம் (DBTA) மற்றும் ‘தொடல் நுடி’ கன்னடக் குழந்தைகள் இலக்கிய மாத இதழ் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில், பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள ஸ்ரீ…

நாகை அருகே ஆலங்குடி செல்லமுத்து மாரியம்மன் ஆலய வைகாசி தீமிதி திருவிழா விரதமிருந்து காப்புக்கட்டிய 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன்…

அனுப்பர்பாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ ஆதி ஈஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா திருப்பூர் மாவட்டம் திருப்பூர் அனுப்பர்பாளையம் சாஸ்திரி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு…

மயிலாடுதுறை அடுத்த மேலமருதாந்தநல்லூர் கிராம மக்களின் காவல் தெய்வங்களான ஸ்ரீ மகா காளியம்மன் ஸ்ரீ பெரியாச்சி அம்மன் ஆலய 19-ஆம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமரிசையாக…

வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பள்ளிகளின் வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்றது. பேருந்துகளை ஆய்வு செய்து…