Browsing: இந்தியா

மலையாள மொழி பேசும் கேரள மக்களின் உன்னதமான பண்டிகை ஓணம். தமிழர்களுக்கு பொங்கல் திருநாளைப் போல், கேரள மக்களிடையே இரண்டறக் கலந்தது திருவோணம் பண்டிகை. சமத்துவத்தின் அடையாளமாகவும்…

அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை அமல்: 5-வது பணம் எடுப்புக்கு ரூ.15 + ஜி.எஸ்.டி. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு…

கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாகக் கூறி 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தொடங்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கையை சட்டப்பேரவைத் தலைவர் கைவிட்டது செல்லும் என சென்னை…

தேவாரம்–சாக்குலூத்து மெட்டு சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தினார். சட்டப்பேரவையில்…

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் உள்நிலை கண்காணிப்பு பிரிவுகள் (Internal Vigilance Cells) அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள்…

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற கூட்டத் தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.…

அகில இந்திய காவல் ஜூடோ கிளஸ்டர் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சிறப்பாக விளையாடி 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 11-வது அகில இந்திய காவல்…

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் வழக்குகளை நடத்துவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய புதிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-4)…

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் மூவருக்குச் ‘சிறப்பான சேவைக்கான பதக்கமும்’ (Medal for…

விவசாயம் என்பது ஒரு தனிநபரின் தொழில் மட்டுமல்ல; அது ஒட்டுமொத்த குடும்பத்தின் உழைப்பையும் உள்ளடக்கிய ஒரு வாழ்க்கை முறையாகும். எனவே, திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் பகுதியைச் சேர்ந்த…