Browsing: #TNPolice
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இன்று திண்டுக்கல் நகரின் செல்லாண்டி அம்மன் கோவில் தெரு, நாராயண பிள்ளை தோட்டம், பழனி ரோடு, கோவிந்தாபுரம், மருதாணிகுளம் உள்ளிட்ட…
மலைச்சாலையில் ஜீப்பின் வெளிப்புறத்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக பரவிய வீடியோ தொடர்பாக, முகமது வாசிம் என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். சாகசப் பயணத்திற்கு…
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் உள்நிலை கண்காணிப்பு பிரிவுகள் (Internal Vigilance Cells) அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள்…
அகில இந்திய காவல் ஜூடோ கிளஸ்டர் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சிறப்பாக விளையாடி 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 11-வது அகில இந்திய காவல்…
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 20 அதிகாரிகளுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் மூவருக்குச் ‘சிறப்பான சேவைக்கான பதக்கமும்’ (Medal for…
சுதந்திர தினத்தை முன்னிட்டு (15.08.2026),புலனாய்வுப் பணி மற்றும் சிறந்த பொதுச் சேவையில் சிறப்பாகச் செயலாற்றிய 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதக்கம்…
சைபர் குற்றவாளிகளின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்ட ‘மணி மியூல்’ (Money Mule) வங்கி கணக்குகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி…
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் நடத்திய விழிப்புணர்வு முகாமில், தைரியமாக முன்வந்து புகார் அளித்த 9-ஆம் வகுப்பு மாணவியின் புகாரின் பேரில், இளைஞர் ஒருவர்…
