Browsing: #TamilNaduPolitics
திருச்சி மாவட்டம், துறையூருக்கு அருகிலுள்ள முத்தையம்பாளையத்தில், 7,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வாடகை உணவு தானியக் கிடங்கை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர்…
கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள பொது அமைப்புகளால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் “தமிழ் தாய் வாழ்த்து”…
தேனி மாவட்டம், கம்பம் நகரில் உள்ள ரேஷன் கடைகளில் எம்.எல்.ஏ. பி.எல்.ஏ. ஜகநாத் மிஸ்ரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அத்தியாவசியப் பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகின்றனவா…
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்…
சைபர் குற்றவாளிகளின் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்ட ‘மணி மியூல்’ (Money Mule) வங்கி கணக்குகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி…
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட கூடுதல் தொகை வசூலிக்கப்படுவது குறித்து புகார்கள் வரும்போதெல்லாம், உடனடியாக முதல் தகவல் அறிக்கையை (FIR)…
தமிழக அரசின் 2026–2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள ‘சேவை பெறும் உரிமைச் சட்டம்’ அறிவிப்பு, நிர்வாகச் சீர்திருத்தத்தில் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல்…
தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மலைக்கிராம மக்களின் வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு…
“வேளாண் பட்ஜெட்டில் விவசாயியின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை”:-சாவித்திரி கண்ணன் விமர்சனம்
வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையவில்லை என சமூக செயற்பாட்டாளர் சாவித்திரி கண்ணன் விமர்சித்துள்ளார். விவசாயத்திற்கென தனி பட்ஜெட் என்ற நடைமுறையை…
தமிழக அரசின் நிதி நிலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், மின்சார வாரியம், போக்குவரத்துத்…
