Browsing: ஈரோடு

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை வேட்டை: 35 அரசு அலுவலகங்களில் ரூ.1.18 கோடி முறைகேடு அம்பலம்! தமிழகம் முழுவதும் 35 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும்…

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம், 14-வது வார்டுக்குள்பட்ட மாரியம்மன் கோயில் அருகே, அடுத்தடுத்த வார்டுகளில் இருந்தும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுவதாகவும், ஹோட்டல் கழிவுகளும் சேர்ந்து குப்பை…

அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு வரத் தயாராக உள்ளனர்; அதிமுகவில் வெறும் தலைவர்கள் மட்டுமே மிஞ்சி இருப்பார்கள் என்று, கோபியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர்…

திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 2-க்கு உட்பட்ட 5-வது வார்டில் உள்ள கொங்கு கலையரங்கம் அருகே, வவிபாளையம் – நெருப்பெரிச்சல் பிரதான சாலையில் பாதாள சாக்கடை அமைப்பில் ஏற்பட்டுள்ள…

திருப்பூரில் இயக்கப்படும் மினி பஸ்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது…

சாரதா சி.பி.எஸ்.இ. பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி எம்.ஆர். அனுநிதா, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் மாநிலம், தென் மண்டலம் மற்றும் தேசிய அளவில் தொடர்ந்து சிறப்பான சாதனைகளைப்…

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சேவூரில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சேவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய…

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் அதிமுக கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், நகர மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாவட்டச் செயலாளரும்…

ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் வி.என்.கே. வணிக வளாகத்தில், நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில விவசாய அணி தலைவர் ராஜேந்திரன் நாடாரின் மகன் டாக்டர் ஆர்.சசிக்குமாரின் ‘மகிழ்…

ஈரோடு மாவட்டம்,கோபி காசிபாளையத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசு பதவி விலக வேண்டும் -காங்கிரஸ் கவுன்சிலர் போர்க்கொடி பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும்…