Author: தினக்கதிர்

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை அமல்: 5-வது பணம் எடுப்புக்கு ரூ.15 + ஜி.எஸ்.டி. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு…

கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாகக் கூறி 21 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தொடங்கப்பட்ட தகுதி நீக்க நடவடிக்கையை சட்டப்பேரவைத் தலைவர் கைவிட்டது செல்லும் என சென்னை…

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் உள்நிலை கண்காணிப்பு பிரிவுகள் (Internal Vigilance Cells) அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள்…

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற கூட்டத் தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.…

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளைஞர்கள் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பது தொடர்பாக வெளியிடப்பட்ட நடவடிக்கை உத்தரவை கல்லூரிக் கல்வித்துறை…

வருவாய் குறைவு என்பதால் பேருந்து இயக்கம் குறைப்பு: கிராமப்புற மக்கள் பாதிக்கப்படும் அபாயம் அரசுப் போக்குவரத்து கழகங்களில் பயணிகள் எண்ணிக்கை மற்றும் வருவாய் குறைவாக உள்ள வழித்தடங்களில்…

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (17.8.2026) விதி 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், விவசாயப் பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டுறவு…

9 குவாட்டர் மது வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தனிநபர் சட்டப்பூர்வமாக வைத்திருக்கக்கூடிய அளவிற்குள் 9 குவாட்டர் மது பாட்டில்களை…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு.ஆர்.சி.பால்…

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த 11 வகை மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கே. நந்தகுமார்…