Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி

August 3, 2026

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

August 3, 2026

‘விஜயின் வெற்றிக்கு பின்னால் 30 ஆண்டுகால அடித்தளம் உள்ளது’: அமைச்சர் டி.கே. பிரபு

August 3, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Monday, August 3
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Ravikumar KBy Ravikumar KAugust 3, 20261 Min Read107 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ‘தீபத் தூணில்’ விளக்கு ஏற்றுவதற்குத் தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திருப்பரங்குன்றம் ‘தீபத் தூணில்’ விளக்கு ஏற்ற அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தது. இம்மனுவை விசாரித்தபோது, ​​உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு ஏன் மேல்முறையீடு செய்யப்படுகிறது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இன்று (ஆகஸ்ட் 3, 2026) நடைபெற்ற விசாரணையின்போது, ​​தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிர்வாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

இதுகுறித்து, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மனுதாரரும் ‘இந்து தமிழர் கட்சி’யின் நிறுவனத் தலைவருமான ராம ரவிக்குமார் கூறியதாவது:
“உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தற்போதைய நிலை மாறாமல் தொடர்கிறது.”

Author

  • Ravikumar K
#BreakingNews #CourtNews #Deepam #dina #Madurai #supremecourt #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Thiruparankundram #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Article‘விஜயின் வெற்றிக்கு பின்னால் 30 ஆண்டுகால அடித்தளம் உள்ளது’: அமைச்சர் டி.கே. பிரபு
Next Article பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி
Ravikumar K
  • Website

Related Posts

News

பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி

August 3, 2026
News

‘விஜயின் வெற்றிக்கு பின்னால் 30 ஆண்டுகால அடித்தளம் உள்ளது’: அமைச்சர் டி.கே. பிரபு

August 3, 2026
News

அதிகாரிகள் பதவி உயர்வுக்கு முதல்வர் ஒப்புதல் கட்டாயம்..!

August 2, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,057 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,922 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,283 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி

August 3, 20260109 ViewsRavikumar K

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

August 3, 20260107 ViewsRavikumar K

‘விஜயின் வெற்றிக்கு பின்னால் 30 ஆண்டுகால அடித்தளம் உள்ளது’: அமைச்சர் டி.கே. பிரபு

August 3, 20260132 ViewsRavikumar K

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,057 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,922 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,283 Views
Our Picks

பாதாள சாக்கடையில் அடைப்பு; சாலையில் தேங்கிய கழிவுநீர்! மாநகராட்சியின் மெத்தனப் போக்கால் மக்கள் அதிருப்தி

August 3, 2026

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

August 3, 2026

‘விஜயின் வெற்றிக்கு பின்னால் 30 ஆண்டுகால அடித்தளம் உள்ளது’: அமைச்சர் டி.கே. பிரபு

August 3, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.