Browsing: #dina

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் நிலையில், அதிகரித்து வரும் சுற்றுலா வாகனங்களால் முக்கிய சாலைகளில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு…

இ -சேவை (e-Sevai) மையங்கள் மூலம் விண்ணப்பித்த போதிலும், உரிய நேரத்தில் பட்டா கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. கூட்டுப் பட்டாவைப் பிரித்தல், நிலத்தைப் உட்பிரிவு செய்தல்…

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பரவி வரும் சர்ச்சை கருத்து தொடர்பான அரசியல் விவாதம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து நடிகை…

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகிலுள்ள தங்கமாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருந்ததாக எழுந்த புகாரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ‘தீபத் தூணில்’ விளக்கு ஏற்றுவதற்குத் தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம்…

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே, முன்னாள் காங்கிரஸ் துணைப் பொதுச் செயலாளரும், தற்போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான பச்சேரி சுந்தரராஜன் ஏற்பாட்டில் சுமார் ஆயிரம் பேருக்கு…

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அள்ளப்படுவதாகக் கூறி, மணல் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்றின் முன் கணவன்-மனைவி சாலையில் படுத்துப் போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை…

தமிழ்நாடு அரசியலில் மேகதாது அணை விவகாரம் மீண்டும் ஒரு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “மேகதாது அணை விவகாரத்தில் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு ஆதரவாகப் பேசுவாரா?” என்று பாமக…

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், சுங்குவாச்சத்திரம் அருகே உள்ள திருமங்கலம் ஊராட்சியில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பிள்ளையார் கோவில் குளத்தை, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை…

முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகள் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் மற்றும் சட்ட விவகாரங்களில் ஒன்றாக இருந்து வருகின்றன. தற்போது…