உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் வழக்குகளை நடத்துவதற்காக மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய புதிய குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-4)…
தேனி மாவட்டம் வருசநாடு, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மலைக்கிராம மக்களின் வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு…
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த முடிவு தொடர்பான அரசியலமைப்பு விவாதங்கள் மீண்டும் எழுந்துள்ளன. 2019ஆம் ஆண்டு…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ‘தீபத் தூணில்’ விளக்கு ஏற்றுவதற்குத் தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம்…
தமிழகத்தில் காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பணியிடங்களை அடுத்த 6 வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்…