Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

தகவல் ஆணையர் நியமனத்தில் தாமதம் கூடாது: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

July 31, 2026

ராமநாதபுரம் அருகே பரபரப்பு: சட்டவிரோத மணல் கடத்தலுக்கு எதிராக டிராக்டர் முன் படுத்து தம்பதி போராட்டம்

July 30, 2026

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

July 30, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, July 31
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » தகவல் ஆணையர் நியமனத்தில் தாமதம் கூடாது: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

தகவல் ஆணையர் நியமனத்தில் தாமதம் கூடாது: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

தினக்கதிர்By தினக்கதிர்July 31, 20261 Min Read113 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தமிழகத்தில் காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பணியிடங்களை அடுத்த 6 வாரங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையங்களில் காலியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருப்பதுடன், நியமன நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் செய்த பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தமிழகத்தில் தலைமை தகவல் ஆணையர் உள்ளிட்ட 5 பணியிடங்கள் கடந்த ஜூன் மாதம் முதல் காலியாக உள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில், பணியிடங்கள் ஓய்வு காரணமாக காலியாகியுள்ளதாகவும், புதிய நியமனங்களை மேற்கொள்ள தேர்வுக் குழு அமைக்கப்பட்டு நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. நியமன செயல்முறையை நிறைவு செய்ய 3 மாதங்கள் அவகாசம் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தகவல் ஆணையங்கள் செயல்படாமல் இருப்பது தகவல் அறியும் உரிமையை பாதிப்பதாகக் குறிப்பிட்டது. எனவே, 3 மாத அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம், 6 வாரங்களுக்குள் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமனத்தை நிறைவு செய்து, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பின்னர் நடைபெற உள்ளது.

Author

  • தினக்கதிர்
    தினக்கதிர்
#AIADMK #RTI #RTI_Exposure #supremecourt #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleராமநாதபுரம் அருகே பரபரப்பு: சட்டவிரோத மணல் கடத்தலுக்கு எதிராக டிராக்டர் முன் படுத்து தம்பதி போராட்டம்
தினக்கதிர்
  • Website

Related Posts

News

ராமநாதபுரம் அருகே பரபரப்பு: சட்டவிரோத மணல் கடத்தலுக்கு எதிராக டிராக்டர் முன் படுத்து தம்பதி போராட்டம்

July 30, 2026
News

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

July 30, 2026
News

மேகதாது விவகாரத்தில் அரசியல் சூடுபிடிப்பு: அன்புமணிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

July 30, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,057 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,282 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

தகவல் ஆணையர் நியமனத்தில் தாமதம் கூடாது: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

July 31, 20260113 Viewsதினக்கதிர்

ராமநாதபுரம் அருகே பரபரப்பு: சட்டவிரோத மணல் கடத்தலுக்கு எதிராக டிராக்டர் முன் படுத்து தம்பதி போராட்டம்

July 30, 20260116 ViewsRavikumar K

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

July 30, 20260116 ViewsRavikumar K

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,057 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,918 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,282 Views
Our Picks

தகவல் ஆணையர் நியமனத்தில் தாமதம் கூடாது: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

July 31, 2026

ராமநாதபுரம் அருகே பரபரப்பு: சட்டவிரோத மணல் கடத்தலுக்கு எதிராக டிராக்டர் முன் படுத்து தம்பதி போராட்டம்

July 30, 2026

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

July 30, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.