Browsing: #TamilNews
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் திரு.ஆர்.சி.பால்…
பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகள், கடைகள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்துவது அதிகரித்து வருகிறது. திருட்டு மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களைத் தடுப்பதிலும்,…
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்படுவதை வேண்டுமென்றே தடுத்தல் அல்லது அப்பாடல் பாடப்படும் கூட்டத்தில் இடையூறு விளைவித்தல் போன்ற செயல்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிக்க தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்காக 7 பேர்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்த நகைச்சுவை கலந்த கருத்தால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது புதிய அரசியல் சூழல் மற்றும்…
தமிழக அரசின் நிதி நிலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், மின்சார வாரியம், போக்குவரத்துத்…
தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் புகாரின் அடிப்படையில், பங்குச் சந்தை ஆலோசகரும் ‘ஃபின்ஃப்ளுயன்சருமான’ (நிதி சார்ந்த சமூக ஊடகப்…
திருப்பத்தூர் மாவட்டம், நாட்ராம்பள்ளி வட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சித் தலைவர் இல்லாத நிலையில் அவரது…
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக மயில்களின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. முன்பு சமவெளிப் பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்பட்ட மயில்கள்,…
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பரவி வரும் சர்ச்சை கருத்து தொடர்பான அரசியல் விவாதம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து நடிகை…
