Browsing: #TamilNaduNews
திருப்பூர் மாநகராட்சி, மண்டலம் 4, 42-வது வார்டுக்கு உட்பட்ட ‘நார்த் கார்டன்’ (North Garden) பகுதியில், பொது இடத்தில் தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டிய ஒருவருக்கு ரூ.5,000 அபராதம்…
உத்தமபாளையம் – கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுப்பட்டி அருகே தொடர்ந்து நிகழும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், உத்தமபாளையத்திலிருந்து புதிய புறவழிச்சாலை ஒன்றை அமைக்க வேண்டும் என்று…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சட்டப்பேரவையில் முக்கிய கேள்விகளை எழுப்ப வேண்டும்…
தமிழகத்தின் 2026-2027 நிதியாண்டுக்கான சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையில், குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் திருநர்களின் நலனுக்காக பல்வேறு புதிய…
காலணிகள், விளையாட்டு காலணிகள், செருப்புகள் மற்றும் ஸ்லிப்பர்கள் ஆகியவற்றுக்கான தரநிலைகள் குறித்து காலணி உற்பத்தித் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS)…
டாஸ்மாக் நிறுவனத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு…
ஆட்கள் பற்றாக்குறையால் 60 நாட்களாக பத்திரங்கள் ஒப்படைக்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் தகவல் திண்டுக்கல் மாவட்டம், பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, பத்திரப்பதிவு முடிந்தும்…
“நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளுவர் கூறியிருப்பது வெறும் செய்தியாகவோ, அறிவுரையாகவோ மட்டும் பார்க்கப்பட வேண்டியதல்ல. மனித இனத்துக்கும், பூமிக்கும், பிற உயிரினங்களுக்கும் பயன்படும் மிகப் பெரிய…
மத்தியஸ்தச் சட்டம், 2023-ன் கீழ், மத்தியஸ்த கவுன்சில் ஆஃப் இந்தியா (Mediation Council of India) அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசிதழ் அறிவிப்பு ஆகஸ்ட்…
தமிழகத்தில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் அரசு நீண்டகாலமாக வீடு கட்டி வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தின் கால அவகாசம்…
