Author: Admin

தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் (PWD) கீழ் மேற்கொள்ளப்படும் அரசு கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர் தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கடந்த 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த முறைகேடுகளை…

காட்டுத்தீயைத் தடுக்கவும், வனவிலங்குகளின் அமைதியைப் பாதுகாக்கவும், கொடைக்கானல் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் கேம்ப்ஃபயர் மற்றும் இரவு நேர இசை நிகழ்ச்சிகளை நடத்த…

நீலகிரி மாவட்டத்தின் தனித்துவமான மலைப்பகுதிகளில் இயற்கையாக வளரும் அரிய வகை தாவரமான ‘ஊசிக்கலா’வைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை சூழலியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் சமநிலையைப்…

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் அதிமுக கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், நகர மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கிழக்கு மாவட்டச் செயலாளரும்…

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரத்தில், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நால்வர் பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதற்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.…

திருப்பத்தூர் மாவட்டம் கண்டிலி கிழக்கு ஒன்றியச் செயலாளர் டி.டி. சங்கர் தலைமையில், அதிமுக கண்டிலி மேற்கு ஒன்றியத்திற்கான கலந்தாய்வு மற்றும் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்ட…

வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டைப் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது; இங்கு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தானம் அறக்கட்டளை, வட்டாரக் களஞ்சியம் மற்றும் சுகம் அறக்கட்டளை சார்பில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம்…

மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘யுவ புரஸ்கார்’ தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள பன்முக கலைஞரும், பிரபல திரைப்பட நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான உயர்திரு. வாகை…

நாகை அருகே ஆடு திருடியவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த உரிமையாளர்கள் மீது, காவல்துறையினர் திருப்பி வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச்…