Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
What's Hot

தந்தை பெரியார் பிறந்தநாள்: சமூகநீதி, சுயமரியாதை உறுதிமொழி ஏற்பு

September 17, 2026

டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் நடத்த அனுமதி

September 17, 2026

புறம்போக்கு நில வீடுகளுக்கு NOC இன்றி மின் இணைப்பு :- தமிழக அரசு புதிய உத்தரவு

September 17, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Thursday, September 17
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » சோலை வட்டாரக் களஞ்சியம் நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

சோலை வட்டாரக் களஞ்சியம் நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

AdminBy AdminJune 17, 20261 Min Read102 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மதுரை மாவட்டம் சோழவந்தானில் தானம் அறக்கட்டளை, வட்டாரக் களஞ்சியம் மற்றும் சுகம் அறக்கட்டளை சார்பில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமில் வட்டார ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநிதி, மண்டல கணக்காளர் கந்தசாமி, மண்டல சுகம் வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்தையா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் முருகேசன்,அரவிந்த் கண் மருத்துவமனை யின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பாக வழிநடத்தினர்.

இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு கண் பரிசோதனை, கண் அழுத்தப் பரிசோதனை, பார்வைத்திறன் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள பெற்றனர். மேலும், தரமான கண்கண்ணாடிகளை குறைந்த விலையில் வாங்கி பயன்பெற்றனர்.

கிராமப்புற மக்களுக்கு தரமான கண் சிகிச்சை சேவைகளை அணுகக்கூடிய வகையில் இம்முகாம் பயனுள்ளதாக அமைந்தது. முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் ஏற்பாட்டாளர்களுக்கும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

Author

  • Admin
    Admin
#AravindEyeHospital #EyeScreeningCamp #FreeEyeCamp #SolaiVattaraKalanjiyam
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleயுவ புரஸ்கார் விருது பெற்ற பன்முக கலைஞர் வாகை சந்திரசேகருக்கு இயக்குனர் புகழ் நேரில் வாழ்த்து!
Next Article காட்பாடி அரசு ஆண்கள் பள்ளியில் குடிநீர் குழாய் அருகே கழிவுநீர் கசிவு: உடனடியாகச் சரிசெய்ய ஆட்சியர் உத்தரவு
Admin
  • Website

Related Posts

Dinakkadir

தந்தை பெரியார் பிறந்தநாள்: சமூகநீதி, சுயமரியாதை உறுதிமொழி ஏற்பு

September 17, 2026
Dinakkadir

டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் நடத்த அனுமதி

September 17, 2026
Dinakkadir

புறம்போக்கு நில வீடுகளுக்கு NOC இன்றி மின் இணைப்பு :- தமிழக அரசு புதிய உத்தரவு

September 17, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,092 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,967 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,337 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
DINAKKADIR
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
  • Home
  • Terms & Conditions
  • Disclaimer
  • ஆசிரியர் கொள்கை
  • எங்களைப் பற்றி | தினக்கதிர்
  • Privacy Policy
  • Contact Us
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.