Browsing: #TamilNadu

தமிழக அரசின் நிதி நிலை தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், மின்சார வாரியம், போக்குவரத்துத்…

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் உள்ள நரிமணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதனப்…

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் புகாரின் அடிப்படையில், பங்குச் சந்தை ஆலோசகரும் ‘ஃபின்ஃப்ளுயன்சருமான’ (நிதி சார்ந்த சமூக ஊடகப்…

செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதால், பிரபலமான மதுபான பிராண்டுகளின் குறிப்பிட்ட வகைகளின் விற்பனைக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தடை விதித்துள்ளது.…

சைவம், வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு…

திருப்பத்தூர் மாவட்டம், நாட்ராம்பள்ளி வட்டம், ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சித் தலைவர் இல்லாத நிலையில் அவரது…

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ள பழைமையான காலபைரவர் ஆலயத்தில், ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன. நாய் வாகனம்…

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக மயில்களின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. முன்பு சமவெளிப் பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்பட்ட மயில்கள்,…

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் நியாயவிலைக் கடையை உடனடியாகத் திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று…

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா நகரமான குன்னூரின் நுழைவாயிலில், பொதுக் கழிப்பறை மூடப்பட்டிருத்தல், குப்பைக் குவியல்கள் மற்றும் அப்பகுதி திறந்தவெளி மலம் கழிக்கும் இடமாகப் பயன்படுத்தப்படுதல்…