Browsing: #newsupdate
சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்கள், அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை அவசியம் என்றாலும், அதற்காக குண்டர் தடுப்புச் சட்டத்தை அவசரமாக பயன்படுத்தக் கூடாது என்ற…
தமிழ்நாட்டில் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை காரணமாகக் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சென்னை…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் “நூற்றாண்டு பேசும் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், விருதுநகர் தென்மேற்கு…
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நியமன உறுப்பினர் பதவி காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து தருவதாக கூறி சிலர் பண மோசடியில் ஈடுபட்டு…
சட்டமன்ற விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன. “எனக்கு முன்னால் உள்ள கோப்புகளைத் திறக்க என்னை நிர்பந்திக்காதீர்கள்” என்று…
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் உள்நிலை கண்காணிப்பு பிரிவுகள் (Internal Vigilance Cells) அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை அதிகாரிகள்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற கூட்டத் தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.…
அதிமுக ஆட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் சட்டவிரோதம்: சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை…
