Browsing: #CMVijay

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற கூட்டத் தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.…

அகில இந்திய காவல் ஜூடோ கிளஸ்டர் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சிறப்பாக விளையாடி 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 11-வது அகில இந்திய காவல்…

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (17.8.2026) விதி 110-ன் கீழ் பேசிய முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், விவசாயப் பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டுறவு…

பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகள், கடைகள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சிசிடிவி (CCTV) கேமராக்களைப் பொருத்துவது அதிகரித்து வருகிறது. திருட்டு மற்றும் கொள்ளை போன்ற குற்றங்களைத் தடுப்பதிலும்,…

தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், சென்னை மாநிலக் கல்லூரியில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற மாநில அளவிலான பெருந்திரள் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…

LPG சிலிண்டர் பயனர்கள் தங்கள் மானியத் தொகையைத் தொடர்ந்து பெறுவதற்கு e-KYC (மின்னணு வாடிக்கையாளர் விவரச் சரிபார்ப்பு) நடைமுறையை நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக எரிவாயு முகவர்…

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிக்க தகுதியான நபர்களைத் தேர்வு செய்வதற்காக 7 பேர்…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்த நகைச்சுவை கலந்த கருத்தால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது புதிய அரசியல் சூழல் மற்றும்…

தமிழக அரசின் 2026–2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள ‘சேவை பெறும் உரிமைச் சட்டம்’ அறிவிப்பு, நிர்வாகச் சீர்திருத்தத்தில் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல்…

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகிலுள்ள தங்கமாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருந்ததாக எழுந்த புகாரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு…