Browsing: News

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தை, மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை…

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சமூக மருத்துவ சேவை நிகழ்வாக, டிரஸ்ட் ஆஃப் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஃபார் பீப்பிள் வெல்ஃபேர் அண்ட் டெவலப்மெண்ட் (IFPWD)…

சேலத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி கிளப் சிகரம் மற்றும் ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் அழகர்கோயிலும் தொடர்புடைய அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துகள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை…

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிறுபூலுவபட்டி சாலையில், 15 வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு அருகிலும் அம்மன் திருமண மண்டபத்திற்கு எதிரிலும் அமைந்துள்ள ஆவின் தேநீர் கடைக்கு அருகில் உள்ள…

இடுவம்பாளையம் மின்சார வாரிய அலுவலகத்தில் முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தும், தங்கள் பட்டறைக்கு ‘3-B’ வகை மின் இணைப்பை வழங்க மின்சார வாரிய அதிகாரிகள் மறுப்பதாக தொழில்முனைவோர் தம்பதியினர்…

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டியில், திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி முதல்…

தமிழக வெற்றிக்கழகத்தின் தொடக்க நாள் விழாவை முன்னிட்டு, குன்னூரில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணி அமைப்பாளர் அமலா,…

பந்தலூர் அரசு மருத்துவமனையில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ECG மற்றும் X-ray…

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புலியன்மலையில், ‘பிளாண்டர்ஸ் கிளப்’பின் (Planters’ Club) 25-வது ஆண்டு விழா (வெள்ளி விழா) மற்றும் ஏலக்காய் விவசாயிகளுக்கான கருத்தரங்கு ஆகியவை நடைபெற்றன.…