Close Menu
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

டாஸ்மாக் மதுபானத்திற்கு கூடுதல் விலை வசூலித்தல்: உடனடியாக FIR பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

August 7, 2026

அரசு சேவைகளைப் பெற உரிமைச் சட்டம்:-“சாமானியருக்காக துணிந்த முதல்வர் விஜய்!”

August 7, 2026

மேகமலை மக்களின் வாழ்வுரிமையை காக்க :- முதல்வரிடம் ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல்

August 7, 2026
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
Friday, August 7
Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Log in
DINAKKADIRDINAKKADIR
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
Home » மலைப்பகுதிகளில் அதிகரிக்கும் மயில் எண்ணிக்கை: சுற்றுச்சூழல் மாற்றத்தின் விளைவா?

மலைப்பகுதிகளில் அதிகரிக்கும் மயில் எண்ணிக்கை: சுற்றுச்சூழல் மாற்றத்தின் விளைவா?

AdminBy AdminAugust 6, 20261 Min Read126 Views
Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Reddit Telegram Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக மயில்களின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.

முன்பு சமவெளிப் பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்பட்ட மயில்கள், தற்போது குன்னூர், ஜெகதளா, காட்டேரி, கோத்தகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படுவது இயற்கை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், காலநிலை மாற்றம், உணவு கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பது, மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் தானியங்கள் மற்றும் உணவுக் கழிவுகள் எளிதில் கிடைப்பது ஆகிய காரணங்களால் மயில்கள் புதிய வாழிடங்களைத் தேடி மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருவதாகக் கருதப்படுகிறது.

மேலும், நீலகிரியின் குளிர்ச்சியான காலநிலை, பசுமை வளம் மற்றும் நீராதாரங்கள் அவற்றுக்கு ஏற்ற வாழிடமாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் தோகையை விரித்து மயில்கள் ஆடும் காட்சியைப் பார்ப்பதற்காக பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக மழைக்காலத்தில் மயில்களின் தோகை விரித்தாட்டம் புகைப்படக் கலைஞர்களையும் இயற்கை ஆர்வலர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

அதேநேரத்தில், மயில்களுக்கு பொதுமக்கள் உணவு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மனிதர்களைச் சார்ந்த உணவுப் பழக்கம் அவற்றின் இயற்கையான வாழ்வியல் முறையை பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும், இயற்கைச் சூழலில் சுதந்திரமாக வாழ அனுமதிப்பதே அவற்றின் பாதுகாப்புக்கு உகந்தது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் நீலகிரி போன்ற மலைப்பகுதிகளில் அதிக அளவில் காணப்படுவது, சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் உயிரினப் பன்மை வளர்ச்சியை சுட்டிக்காட்டும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

எனவே, மயில்களின் வாழிடங்களைப் பாதுகாப்பதிலும், அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் செயல்படுவதிலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

Author

  • Admin
    Admin
#BreakingNews #ClimateChange #Coonoor #CoonoorNews #NationalBird #NatureLovers #Nilgiris #NilgirisNews #Peacock #TamilNadu #TamilNaduNews #TamilNaduPolitics #TamilNews #Tngovt #TVK
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Previous Articleதிறக்கப்படாத நியாயவிலைக் கடை, அங்கன்வாடி திறப்புவிழா எப்போது..
Next Article ஆடிதேய்பிறை அஷ்டமி திருவிழா: சேத்திரபாலபுரம் காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
Admin
  • Website

Related Posts

News

டாஸ்மாக் மதுபானத்திற்கு கூடுதல் விலை வசூலித்தல்: உடனடியாக FIR பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

August 7, 2026
News

அரசு சேவைகளைப் பெற உரிமைச் சட்டம்:-“சாமானியருக்காக துணிந்த முதல்வர் விஜய்!”

August 7, 2026
News

மேகமலை மக்களின் வாழ்வுரிமையை காக்க :- முதல்வரிடம் ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல்

August 7, 2026
Add A Comment
Leave A Reply Cancel Reply

Demo
Top Posts

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,061 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,927 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,286 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • WhatsApp
  • Twitter
  • Instagram
  • Telegram
Latest Reviews

டாஸ்மாக் மதுபானத்திற்கு கூடுதல் விலை வசூலித்தல்: உடனடியாக FIR பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

August 7, 20260144 ViewsAdmin

அரசு சேவைகளைப் பெற உரிமைச் சட்டம்:-“சாமானியருக்காக துணிந்த முதல்வர் விஜய்!”

August 7, 20260129 ViewsAdmin

மேகமலை மக்களின் வாழ்வுரிமையை காக்க :- முதல்வரிடம் ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல்

August 7, 20260124 ViewsAdmin

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

டாஸ்மாக் முறைகேடு: ‘கட்சி நிதி’ முறையை ஒழித்து அரசுப் பொக்கிஷத்திற்கு ரூ.600 கோடி ஈட்டும் புதிய அரசாணை!

June 8, 20262,061 Views

திண்டுக்கல் பேருந்து நிலைய டாஸ்மாக் கடைமூட முடியாமல் திணறி வரும் அதிகாரிகள் – அதிர வைக்கும் பின்னணி..!

May 27, 20261,927 Views

திரையில் ‘ரீல்’ காட்டிய விஜய்..! நிஜத்தில் ‘ரீல்’ காட்டும் உதயநிதி..! சட்டப்பேரவையில் அரங்கேறிய ‘நடிகர்கள் ’ சண்டை..!

June 23, 20261,286 Views
Our Picks

டாஸ்மாக் மதுபானத்திற்கு கூடுதல் விலை வசூலித்தல்: உடனடியாக FIR பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

August 7, 2026

அரசு சேவைகளைப் பெற உரிமைச் சட்டம்:-“சாமானியருக்காக துணிந்த முதல்வர் விஜய்!”

August 7, 2026

மேகமலை மக்களின் வாழ்வுரிமையை காக்க :- முதல்வரிடம் ஜெகநாத் மிஸ்ரா வலியுறுத்தல்

August 7, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram Pinterest
  • தமிழகம்
  • மாவட்டம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அரசியல்
  • ஆன்மிகம்
© 2026 Dinakkadir. Designed by Ask Digital Info.

Type above and press Enter to search. Press Esc to cancel.