Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: #Tngovt
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களின் (bars) குத்தகை காலம் முடிவடைந்த நிலையில், அவற்றை இயக்குவதற்கான புதிய வழிகாட்டுதல்கள், கடுமையான விதிமுறைகள் மற்றும் புதிய டெண்டர்…
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், ஏழை விவசாயிகளுக்கு அரசு வழங்கிய தாரகஸ்து (DKT) பட்டா நிலங்களில், விதிகளை மீறி 2,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத வணிகக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ள சம்பவம்…
தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) புதிய உறுப்பினர்கள் இணையும் விழா மற்றும் ‘ஹமீத் கன்ஸ்ட்ரக்ஷன்’ (HAMEED CONSTRUCTION) சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணமான கார்பன் வெளியேற்றத்திற்குப் பெருந்தொழில்களே முதன்மைக் காரணமாக இருந்தாலும், அரசுகளும் பெருநிறுவனங்களும் பெரும்பாலும் சாமானிய மக்கள் மீதே பழியைச் சுமத்தி, அவர்களைக் குற்ற…
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து ரேஷன் கடை பணியாளர்களின் பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகள் மற்றும் நிர்வாகச்…
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் சத்தத்தைத் தாண்டி (100°F) பதிவாகி வருகிறது. கடுமையான வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி…
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில் உள்ள வம்பன் ‘நான்கு சாலை’ சந்திப்பையும் கோத்தக்கோட்டை ஊராட்சியையும் இணைக்கும் முக்கிய தார்ச் சாலை, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சீரமைக்கப்படாமல்…
பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான, சுமார் ₹100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் வணிக ரீதியிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தற்போது…
அமைச்சராகப் பதவியேற்றபோது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தனது முதல் மாதச் சம்பளத்தின் பாதித் தொகையை கோவையில் உள்ள…
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் நடத்திய விழிப்புணர்வு முகாமில், தைரியமாக முன்வந்து புகார் அளித்த 9-ஆம் வகுப்பு மாணவியின் புகாரின் பேரில், இளைஞர் ஒருவர்…
