Browsing: #AIADMK
மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள்…
மலைச்சாலையில் ஜீப்பின் வெளிப்புறத்தில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக பரவிய வீடியோ தொடர்பாக, முகமது வாசிம் என்பவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர். சாகசப் பயணத்திற்கு…
தடுப்புக் காவல் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பிறப்பிக்கப்படும் காவல் உத்தரவுகளை ஆய்வு செய்யும் அறிவுரைக் குழுவை மறுசீரமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சென்னையில்…
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அழகுபட்டி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடமும், சில்வார்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடமும் பல மாதங்களாக திறக்கப்படாமல்…
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மீண்டும் PSTM முன்னுரிமை பெற கட்டுப்பாடு: 2010 முதல் நியமனங்கள் செல்லும் என அறிவிப்பு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை…
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் 120 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘மா காவேரி மருத்துவமனை’ திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை,…
சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்கள், அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதைத் தடுக்க கடும் நடவடிக்கை அவசியம் என்றாலும், அதற்காக குண்டர் தடுப்புச் சட்டத்தை அவசரமாக பயன்படுத்தக் கூடாது என்ற…
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த பசுமைவெளி விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நிலையில், இத்திட்டம் தொடர்பாக திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நிபுணர்…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கனிமவளத் துறை தொடர்பாக நடைபெற்ற விவாதம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள்…
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் கைமுறை செங்கல் தயாரிப்புத் தொழில், கடந்த ஐந்து மாதங்களாகச் செம்மண் மற்றும்…
