தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 379 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.17,04,739 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார்…
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டியில், திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி முதல்…
நாகை அருகே ஆடு திருடியவரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த உரிமையாளர்கள் மீது, காவல்துறையினர் திருப்பி வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தைச்…
நாகப்பட்டினம் மாவட்ட கால்நடை மருத்துவமனை மற்றும் மாவட்ட நூலகம் – அறிவுசார் மையம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானியர் பிரவீன் குமார் அவர்கள் நேரில் சென்று திடீர்…